ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக நடிகைகள் இடையே தங்களது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதும் பழக்கம் அதிகமாகி வருகின்றன. அந்த வரிசையில் நடிகை கரீனா கபூர், தான் கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தை புத்தமாக எழுத உள்ளார். தான் கர்ப்பமான நாள் முதல் குழந்தை பிறந்தது வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், உடல்ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் எழுத உள்ளார். மேலும், இந்த கர்ப்பகாலத்தில் தான் எடுத்து கொண்ட உணவு வகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் குறிப்பிட உள்ளார். கரீனா எழுத உள்ள இந்த புத்தகத்தை இரண்டு முன்னணி வெளியீட்டாளர்கள் வெளியிட முன் வந்துள்ளனர்.