பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர். இவர் சல்மான் - கத்ரீனாவை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுகிறார். சல்மான்-கத்ரீனா இடையேயான கெமஸ்ட்ரி அவ்வளவு அருமையாக இருப்பதாகவும், ஆகையால் இவர்கள் இருவரையும் மையப்படுத்தி ஒரு கதையை கரண் எழுதி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அவரே தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சல்மான்-கத்ரீனா ஜோடி ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமான டைகர் ஜிந்தா ஹே படத்தில் நடித்து வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு இந்தியாவிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அரபு நாடுகளிலும் நடந்தது. டைகர் ஜிந்தா ஹே படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாக இருக்கிறது.