பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் இவர், விவசாயிகள் காக்க தற்போது ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கிறார். உணவுக்கு ஆதாரமாக இருக்கும் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை தடுத்து நிறுத்துவதே எனது தொண்டு நிறுவனத்தின் முதல் நோக்கம் என்று தெரிவித்துள்ளார் மஞ்சு மனோஜ்.
மேலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது முதல் தேவையான வறுமையை ஒழிக்கும் முயற்சியாக, நிதி திரட்டத் தொடங்கியிருக்கும் அவர், வறுமையில் தவிக்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பணஉதவிகளை செய்யப்போகிறாராம். அதோடு, தனது இந்த தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் கைகோர்க்க சமூக ஆர்வமுள்ள மேலும் பலரையும் இணைத்து வருகிறார் மஞ்சுமனோஜ்.