'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராக் ஆன், கை போ சே, பிட்டூர், போன்ற படங்களை இயக்கியவர் அபிஷேக் கபூர். இவர் அடுத்தப்படியாக ஒரு காதல் கதையை இயக்க உள்ளார். இதில் சுஷாந்த் சில் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க உள்ளார். படத்தில் ஹீரோயினாக நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைப் மற்றும் சாரா இருவரிடமும் அபிஷேக் பேசியிருக்கிறார். கதை பிடித்ததால் தன் மகளை இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளாராம் சைப். பாலாஜி மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படம் அடுத்தாண்டு துவங்க உள்ளது. தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சாரா அலிகான் ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் சாராவின் முதல்படம் எதுவாக இருக்க போகிறது என்ற ஆவல் பாலிவுட்டில் எழுந்துள்ளது.