தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர் படங்களின் வரிசையில் இப்போது அதன் மூன்றாம் பாகம் சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர்-3 என்ற பெயரில் உருவாக உள்ளது. முதல்பாகத்தில் ரன்தீப் ஹூடாவும், இரண்டாம் பாகத்தில் இர்பான் கானும் கேங்ஸ்டராக நடித்த நிலையில், இப்போது மூன்றாம் பாகத்தில் நடிகர் சஞ்சய் தத் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ராகுல் மித்ரா கூறுகையில், "இந்த ரோலுக்கு சஞ்சய் பக்காவாக பொருந்துவார். படத்தின் கதையே அவரை சுற்றி தான் நகரும். படத்தில் நிறைய புதுமுகங்களை இணைக்க உள்ளோம். அதில் சில பெரிய நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்" என்றார்.
சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர்-3 படத்தை திக்மான்சு துலியா இயக்க, ஜிம்மி ஷெர்கில் மற்றும் மகி கில் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.