பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சின்னத்திரையில் பிரபலமாக திகழ்பவர் கமல் தான் எதற்காக சின்னத்திரைக்கு வந்தேன் என்பது குறித்து கூறியதாவது:
சினிமாவைவிட டி.வி. மூலம் அதிக மக்களைச் சென்றடைய முடியும். அதேசமயம், பணமும் எனக்கு முக்கியம். இந்த பிசினஸில் நான் இருப்பது பணத்துக்காகத்தான். படங்களிலும் காசு வாங்காமல் சும்மா நடிப்பதில்லை படத்தைப் போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனாலேயே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது உற்சாகமாக இருக்கிறது. அதிகமான மக்களிடம் சென்று சேரும் வழி மற்றும் பணம் இவையிரண்டும் ஒன்றாகக் கிடைக்கும்போது யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? என்கிறார் கமல்.