பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகராக இருப்பவர் அக்ஷ்ய் குமார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் உடன் பங்கேற்றார். அப்போது பேசிய அக்ஷ்ய் குமார், "குறைந்தது 500 மீட்டர் அல்லது ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் மொபைல் டாய்லெட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தூய்மைக்கு வழி வகை செய்யும். மேலும் இதை ஆப்ஸ் மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். கிராமப்புற பெண்கள், பொது டாய்லெட் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் உள்ளது, அவர்களுக்கு உதவும் வகையில் மொபைல் டாய்லெட்டை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
அக்ஷ்ய் குமார் தற்போது "டாய்லெட் ஏக் பிரேம் கதா, பேடு மேன்" போன்ற விழிப்புணர்வு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.