ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கி விட்டது. இதற்காக பலரும் நிதி உதவி செய்து வருகிறார்கள். குறிப்பாக நடிகைகள் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகிறார்கள். வளர்ந்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். இதனை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமனிடம் வழங்கினார்.
இவர் தவிர பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ராதா ஒரு லட்சம் ரூபாயும், ஜனனி 40 ஆயிரம் ரூபாயும், சத்யப்பரியா 25 ஆயிரமும், ஜெயசித்ரா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி உள்ளனர். இது தவிர புதிய கட்டடத்தில் திருமண மண்டபம் கட்டித் தரும் பொறுப்பை ஜசரி கணேஷ் ஏற்றுள்ளார். பிரியியூ தியேட்ரை சிவகுமார் குடும்பத்தினர் கட்டிக் கொடுக்கிறார்கள். விஷாலும், கார்த்தியும் இணைந்து 10 கோடி கொடுக்கிறார்கள்.