'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மொழிவாரியான படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா, சிக்கிம்-ல் படம் தயாரிக்க இருக்கிறார். இதுகுறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது... "சிக்கிம்மில் படம் எடுப்பது தொடர்பாக அம்மாநில அரசோடு பேசியிருக்கிறேன், நான் எடுக்க உள்ள படத்தில் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் நடிகர்களை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். விரைவில் இந்தப்படம் ஆரம்பமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா, தற்போது பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது.