தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹீரோ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூரஜ் பஞ்சோலி. சல்மான் தயாரித்த இப்படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், தற்போது பரூக் கபீரின் படம், ரெமோ டிசோஷாவின் படம் என பிஸியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூரஜ். இந்த படங்களை தொடர்ந்து அடுத்தப்படியாக பிரபுதேவா படத்தில் நடிக்க உள்ளார். பிரபுதேவா சொன்ன கதை, சூரஜ் பஞ்சோலிக்கு பிடித்து போக, அவர் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இப்படம் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. பரூக் கபீரின் படத்தை முடித்தவும் பிரபுதேவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார் சூரஜ் பஞ்சோலி. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஹீரோயின்கள் உள்ளிட்ட பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்து முடிவானதும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.