வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஹவுஸ்புல்-3 படத்திற்கு பிறகு பிரபுதேவாவின் லெப்டி, நிஷிகாந்த் காமத்தின் ஒரு படம்... என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் அபிஷேக். இந்நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த பாடலாசிரியர் சாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சனை நடிக்க கேட்டு வருகிறார். அதேப்போன்று இந்தப்படத்தில் இடம்பெறும் எழுத்தாளர் அமிர்தா பிரீத்தமின் ரோலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க கேட்டு வருகிறார். ஆனால் இருவரும் இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை அவர்கள் சம்மதம் சொன்னால் அடுத்தப்படியாக படப்பிடிப்பை விரைவாக தொடங்க எண்ணியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.