ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. இயக்குநர் ஏஆர் முருதாஸ், தேசிய விருதுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று விமர்சித்து இருந்தார். இதேப்போன்று நடிகர் அக்ஷ்ய் குமாருக்கும் விருது அறிவிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன. தேசிய விருது தேர்வுக்குழுவில் இருந்த பிரியதர்ஷனால் தான் அக்ஷ்ய் குமாருக்கு விருது கிடைத்தது என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அக்ஷ்ய் குமாருக்கு கரண் ஜோகர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி கரண் ஜோகர் கூறியிருப்பதாவது... ‛‛எந்த தகுதியும் இல்லாத அக்ஷ்ய் குமாருக்கு விருது கிடைத்திருக்கிறது என்ற கருத்தை என்னால் ஏற்க முடியாது. அவர் தேசிய விருது பெற்ற எனக்கு பெருமையாக உள்ளது. நானும் ஒருநாள் விருது பெறுவேன் என நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.