இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தற்போது, இமைக்கா நொடிகள், அறம், வேலைக்காரன் மற்றும் கொலையுதிர் காலம் என, பல படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்நிலையில், கவலை வேண்டாம் படத்தை இயக்கிய, டி.கே., நயன்தாராவுக்காக, ஒரு திகில் கதையை தயார் செய்து, அவரிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால், பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அப்படத்தை ஏற்க மறுத்து விட்டார் நயன்தாரா. அதன் காரணமாக, தற்போது, அக்கதையில் நடிக்க, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளார், டி.கே., த்ரிஷா மற்றும் நயன்தாராவை தொடர்ந்து, காஜல் அகர்வாலும், கதையின் நாயகியாகிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
— எலீசா