பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜான் ஆபிரஹாம், தமன்னா நடிப்பில் உருவாகும் படம் ‛சோர் நிகர் கே பாகா'. அமர் கவுசிக் இயக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. ஜான் ஆபிரஹாம் போலீசாகவும், தமன்னா விமனப் பணிப்பெண்ணாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ்வும் இணைந்துள்ளார். இதை அவரே உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி ராஜ்குமார் கூறியதாவது... ‛‛‛சோர் நிகர் கே பாகா' படத்தில் நான் நடிக்கிறேன். இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடம், நானும், ஜானும் சினிமா தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளோம். அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
‛சோர் நிகர் கே பாகா' படத்தை ஜான் ஆபிரஹாம், அர்ஜூன் என் கபூர் மற்றும் ராஜ் குமார் குப்தா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.