பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஆஷிக் படங்களின் வரிசையில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் ‛ஆஷிக்-3' படமும் உருவாக உள்ளது. இதில் ஆலியா பட் முன்னணி ரோலில் நடிக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. தாமதத்திற்கான காரணம் என்ன என்று நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். அதில், ஆஷிக்-3க்கான கதையை எனது சகோதரி ஷாகின் தான் எழுதுகிறார். அந்தப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை, ஆஷிக்-3 மட்டுமல்ல பல படங்களுக்கும் அவர் கதை எழுதி வருகிறார், அதனால் தான் இவ்வளவு தாமதம் என்கிறார் ஆலியா.