ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சர்ச்சை வெடிகுண்டுகளை அவ்வப்போது தனது டவிட்டரில் கொளுத்தி போட்டு வருபவர் டைரக்டர் ராம்கோபால்வர்மா. மகளிர் தினத்தின்போது ஒரு ஆபாச கருத்தினை வெளியிட்டு பல பெண்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட அவர், தற்போது தெலுங்கு நடிகர் பவன்கல்யாணை சீண்டிப்பார்த்துள்ளார்.
அதாவது, பவர் இல்லாத படத்தை அளித்து விட்டு 2 மகள்களின் பிறந்த நாட் களை 2 மனைவிகளுடன் கொண்டாடுவதை விட, 50 பேர் தங்களது திரு மணமான மகள்களுடன் சேர்ந்து ஆபாசம் படம் பார்ப்பது நேர்மையானது என்று டுவிட் செய்திருக்கிறார். சமீபத்தில் பவன்கல்யாண் அவரது மகளின் பிறந்த நாளை கொண்டாடியதைத் தொடர்ந்து இப்படியொரு டுவிட் செய்திருக்கிறார் ராம் கோபால்வர்மா. இதற்கு பவண்கல்யாணதரப்பில் இருந்து எந்தமாதிரியான எதிர்ப்பு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.