ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கப்பட்டுள்ள படம், மகளிர் மட்டும். ஜோதிகாவுக்காகவே, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கதையாம் இது. சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே, இந்த படத்தில் நடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின், அதிகமான நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் படம் இது. பானுப்ரியா, ஊர்வசி போன்ற நடிகையரை இதில் நடிக்க வைக்கும்படி வற்புறுத்தியதும், ஜோதிகா தானாம். இந்த படம் வெற்றியடைந்தால், தொடர்ச்சியாக அதிக படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம் ஜோதிகா.