ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‛ஹீரோபன்டி', ‛தில்வாலே' படங்களில் நடித்தவர் நடிகை கிர்த்தி சனோன். தற்போது ராப்தா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛உண்மையிலேயே நான் மிகவும் அதிர்ஷ்டக்கார பெண் தான். ஏனென்றால் குறுகிய காலத்திலேயே என்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட்டனர். நான் நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. சினிமா தொடர்பாக எனக்கென்று யாரும் காட்பாதர் கிடையாது. யாருடைய உதவியுமின்றி இந்தளவுக்கு நானே முன்னேறி வந்துள்ளேன். மேலும் நானே அனைத்தையும் கற்று வருகிறேன், தவறுகளையும் திருத்தி கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.