பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வெளிநாடுகளில் இடைவிடாத படப்பிடிப்பு, ஆஸ்கர் விருது விழா போன்ற, தொடர்ச்சியான நிகழ்ச்சிகளால் களைப்படைந்திருந்த பிரியங்கா சோப்ரா, ரிலாக்ஸ் பெறுவதற்காக, சமீபத்தில் மும்பையில் உள்ள, தன் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு, தன் உறவு குழந்தைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட அவர், அது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், 'எவ்வளவு களைப்பு, மன அழுத்தம் இருந்தாலும், பச்சிளம் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தால், ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். இதனால், எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ, அப்போதெல்லாம், மும்பைக்கு வந்து, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வேன். வேண்டுமானால், நீங்களும் முயற்சித்து பாருங்களேன்' என, குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.