அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் ‛பிக் பி'- ஆன அமிதாப் பச்சன், டுவிட்டரில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரை தற்போது வரை சுமார் 2.5 கோடி பேர் பாலோ செய்கிறார்கள். தற்போது ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ‛சர்கார்-3' படத்தில் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். சர்கார் படத்தின் டிரைலவர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமிதாப்பிடம், சமூக வலைதளங்களில் நடிகர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பகிர முடிகிறதா.? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அமிதாப், ‛கருத்து தெரிவிக்க முடியுமா..?, முடியாதா...? என்று தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்கள் என்று வந்துவிட்டால், அவதூறுகளை சந்தித்து தான் ஆக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.