‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சாய் தரண் தேஜ் ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நடித்த வின்னர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இயக்குனர் கோபிசந்த் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களுடன் சுமாரான வசூலை ஈட்டி வருகின்றது. வின்னர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய் தரண் தேஜ், தான் ஒருபோதும் திகில் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறினார். பேய் படங்களுக்கான மவுசு ஆந்திராவிலும் பரவியிருக்கும் நிலையில் நாகார்ஜூனா, அஞ்சலி, அல்லரி நரேஷ், ஸ்வாதி என பலரும் திகில் படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளனர். இந்நிலையில் சாய் தரண் தேஜ் திகில் படங்களில் தான் நடிக்க பயப்படுவதாகக் கூறியுள்ளார் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமெரூன் தன்னை திகில் படத்தில் நடிக்க அழைத்தாலும் போகமாட்டேன் என சாய் தரண் தேஜ் கூறியுள்ளார்.