தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தங்கல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளுக்கு தயாராகி வருகிறார் டைரக்டர் நிதிஷ் திவாரி. சஜித் நடியாவாலா தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்க, நிதிஷ் ஒப்பந்தம் செய்துள்ளாராம். இப்படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளதாம். புதிய படத்திற்கான கதையை நிதிஷ் திவாறி, சஜித்திடம் கூறி உள்ளார். கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால், உடனடியாக அந்த படத்தை தயாரிக்க சஜித் சம்மதம் தெரிவித்து விட்டாராம். தனது 15 ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு இந்த கதையை தற்போது உருவாக்கி இருக்கிறாராம் நிதிஷ். படத்திற்கான வேலைகள் 2018 ல் துவங்கப்பட உள்ளது.