ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அக்சை குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜாலி எல்எல்பி-2 படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடந்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், அடுத்தடுத்து நீங்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மீடியாக்கள் கேட்டன. அதற்கு பதிலளித்த அக்சை, என்னைப் பொறுத்தவரை பாக்ஸ் ஆபீஸ் வசூலை விட, எனது ரசிகர்களின் அன்பு தான் மிக முக்கியம். போதிய அளவிற்கு பணம் சம்பாதித்து விட்டேன் என்றே நான் நினைக்கிறேன். அதனால் சரியான கதை, கேரக்டர், டைரக்டர் மற்றும் பட நிறுவனம் கொண்ட படங்களில் நடிக்க நினைக்கிறேன் என்றார். அக்சை குமார் அடுத்து நடித்து வரும் படம், டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படம் இந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளது.