வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தா, ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு, இயக்குநர் தீபங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. தற்போது இதன்படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. கூடவே படத்தின் புரொமோஷனும் பிஸியாக நடந்து வருகிறது. கோவிந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் ஆ கயா ஹீரோ படத்தின் ப்ரிமீயர் ஷோ நடந்தது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாரூக்கான் பங்கேற்றனர்.
இதைப்பற்றி கோவிந்தா கூறியதாவது.... "‛ஆ கயா ஹீரோ' படத்தின் ப்ரிமீயர் ஷோவில் நான், சல்மான் மற்றும் ஷாரூக்கான் பங்கேற்றோம்'' என்றார். ‛ஆ கயா ஹீரோ' படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸாகிறது.