தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல நடிகரான கோவிந்தா, ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு, இயக்குநர் தீபங்கர் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. தற்போது இதன்படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. கூடவே படத்தின் புரொமோஷனும் பிஸியாக நடந்து வருகிறது. கோவிந்தா உள்ளிட்ட படக்குழுவினர் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் ஆ கயா ஹீரோ படத்தின் ப்ரிமீயர் ஷோ நடந்தது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாரூக்கான் பங்கேற்றனர்.
இதைப்பற்றி கோவிந்தா கூறியதாவது.... "‛ஆ கயா ஹீரோ' படத்தின் ப்ரிமீயர் ஷோவில் நான், சல்மான் மற்றும் ஷாரூக்கான் பங்கேற்றோம்'' என்றார். ‛ஆ கயா ஹீரோ' படம் வருகிற மார்ச் 3-ஆம் தேதி ரிலீஸாகிறது.