இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
நெடுஞ்சாலை வழியாக சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகை. கண்களால் பார்த்த படத்தில் வில்லிவேஷம் போட்டதில் பாப்புலராகிவிட்டார். பட வாய்ப்புகளும் குவிகிறது. ஆனால் அதற்காக அவரால் சந்தோஷப்பட முடியவில்லை. சமீபத்தில் திருமணம் செய்த அவருக்கு கணவர் வீட்டிலிருந்து ஏகப்பட்ட பிரஷர். "நடிச்சது போதும் வந்து குடும்பத்தை கவனிங்க"ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்களாம். இதனால் நடிப்பா குடும்பமா என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாராம் நடிகை.