ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இருக்கும் பிரபலங்களில் கரண் மற்றும் அஜய் தேவ்கன் முக்கியமானவர்கள். கடந்த சில மாதங்களாகவே கரண் - அஜய் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் கரண்.
கரண் மேலும் கூறியதாவது.... "அஜய் எனக்கு போன் செய்தார், நான் அழைப்பை எடுத்ததும் அவர் என்னை திட்ட தொடங்கினார் சொல்ல முடியாத வார்த்தைகளால் என்னை மிகவும் மோசமாக திட்டினார்" என்றார்.
ஒரு பார்ட்டி ஒன்றில் நடிகை கஜோலை கரண் தவறாக பேசியதாகவும், அதனால் தான் அஜய், கரண் மீது கோபமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.