டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் இந்தாண்டில் முதல் வெளியீடாக ‛ஜாலி எல்எல்பி-2' படம் வெளியாகி உள்ளது. ஜாலி எல்எல்பியின் இரண்டாம் பாகமாக இது வெளியாகியிருக்கிறது. முதல்பாகத்தில் அர்ஷத் வர்ஷி நடித்திருந்தார், இப்போது அவரது கேரக்டரில் அக்ஷ்ய் குமார் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிக்க என்ன காரணம் என்பதை அக்ஷ்ய் குமார் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஜாலி எல்எல்பி-2க்காக என்னை எந்த வகையிலும் நான் தயார் செய்யவில்லை. நான் இதுவரை வக்கிலாக நடித்ததேயில்லை. படத்தில் வசனங்களும் பிடித்திருந்தது, அதற்காகத்தான் இப்படத்தில் நடித்தேன், ஏற்கனவே முதல்பாகத்தை பார்த்துள்ளேன், என்னை மிகவும் கவர்ந்திருந்தது'' என்று கூறியுள்ளார்.