'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் ‛பிக் பி' - ஆன அமிதாப் பச்சன், சின்னத்திரையில் ‛குரோர்பதி' நிக்ழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் ஒன்பதாவது பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே நடைபெற உள்ள குரோர்பதி 9-ம் பாகம் நிகழ்ச்சியை நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது நடிகர் ரன்பீர் கபூர் ‛ஜகா ஜசூஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளது. இதையடுத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே குரோர்பதி நிகழ்ச்சியை அவர் வழங்க இருப்பதாகவும், தற்போது அதற்கான வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.