டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷாரூக்கான், தற்போது ரயீஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக இருப்பதால் இறுதிக்கட்ட புரொமோஷனில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். இதனிடையே, சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக ஷாரூக்கான் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது உண்மை தான். இரண்டு மூன்று கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. ரயீஸ் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு சஞ்சய் லீலா பன்சாலி சந்தித்து பேச உள்ளேன். பத்மாவதி படப்பிடிப்பிலிருந்து சஞ்சய் பீரியாக இருந்தால் ஜன., 27-ம் தேதி அல்லது 28-ம் தேதி அவரை சந்திக்கலாம்'' என்று எண்ணியுள்ளேன் என கூறியுள்ளார்.