12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் எழுச்சி போராட்டமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல் முழுக்க உரக்க கேட்டு கொண்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டாத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தியது. ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க போராட்டத்தில் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்கவில்லை. நடிகர் விமலும் இன்றைய நடிகர் சங்க போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக திருச்சி மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார்.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர்கள் நடத்தும் போரட்ட களத்தை விட, மண்ணில் நடந்த போராட்டத்தில் நானும் பங்கேற்று போரடியது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.