ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களாக திகழ்பவர்கள் சல்மான்கானும், அஜய் தேவ்கனும். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. பேட்டீல் ஆப் சரகரி-யை மையமாக வைத்து இருவரும் படமாக்க திட்டமிட்டு வருகின்றனர். இதனால் சல்மான் மீது அதிருப்தியில் இருக்கிறார் அஜய் தேவ்கன். இதுதொடர்பாக சல்மானுக்கு ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார் அஜய். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛சல்மான் நீங்கள் செய்வது சரியில்லை, நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, கடந்த இரண்டாண்டுகளாக எனது டீம், பேட்டீல் ஆப் சரகரி படம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள், நீங்கள் செய்வது தவறு'' என்று கூறியுள்ளார்.
அஜய்தேவனுக்கு சல்மான் என்ன பதில் சொல்ல போகிறாரோ... பொறுத்திருந்து பார்ப்போம்...!