கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சிறை சென்று திரும்பியிருக்கும் நடிகர் சஞ்சய் தத், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகிவிட்டார். முதல்படமாக ஓமங் குமார் இயக்கும் ‛பூமி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜன., 29-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. படத்தை சஞ்சய் தத்தின் மனைவி மான்யா தத் கிளாப் அடித்து துவக்கி வைக்கிறார். முன்னதாக படத்திற்கான பூஜைகளையும் அவர் செய்ய உள்ளார். சஞ்சய் தத்தின் ரீ-என்ட்ரி படம் பிரமாண்டமாய் துவங்க உள்ளது. இதில் சஞ்சய்யின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்க உள்ளனர். பூமி படம் அப்பா - மகள் இடையேயான பாசப்போராட்டத்தை சொல்லும் படமாக உருவாக உள்ளது. பூமி படம் வருகிற ஆக., 4-ம் தேதி ரிலீஸாக உள்ளது.