தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் சூப்பர் ஹிட் நாயகனாக வலம் வரும் அக்ஷ்ய் குமார், தற்போது 2.O, டாய்லெட் ஏக் பிரேம் கதா, ஜாலி எல்எல்பி 2 உள்ளிட்ட அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தப்படியாக பால்கி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அக்ஷ்ய், துப்பரவு தொழிலாளியாக நடிக்க இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக உள்ளது. அக்ஷ்ய் குமார் ஜோடியாக சோனம் கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கிறார்கள். அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 2017, டிசம்பர் மாதமோ அல்லது 2018-ம் ஆண்டின் துவக்கத்திலோ படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.