ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
மலையாள நடிகர் திலீப்பை அதிரடியாக மறுமணம் செய்துகொண்ட கையோடு ஹனிமூன் சென்று திரும்பிய காவ்யா மாதவன், சமீபத்தில் தான் தனது திருமணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். திலீப்பை திருமணம் செய்துகொள்ள தனக்கும் சில நியாயமான காரணங்கள் இருந்தன என்கிறார் காவ்யா மாதவன்.. குறிப்பாக தாங்கள் இருவரும் திருமணம் செய்யவேண்டும் என்பதில் மற்ற யாரையும் விட தங்களது ரசிகர்கள் தான் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்கள் என்றும் கூறியுள்ளார் காவ்யா மாதவன்..
இதுநாள் வரை எங்களது மனதில் திருமணம் குறித்த எந்த எண்ணமும் இல்லாத நிலையில் ஊடகங்களும் சோஷியல் மீடியாவில் உள்ள பலரும் தான், அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்கிவிட்டனர்.. மீண்டும் ஒரு திருமணம் குறித்து நான் ஆலோசித்தபோது அது எனக்கு உற்ற நண்பராக இருக்கும் திலீப்பாக இருக்க கூடாது என்கிற எண்ணமே சமீபத்தில் தான் வந்தது.. இந்த திருமணமே ஒரு வார காலத்திற்குள் பேசி முடிக்கப்பட்ட ஒன்றுதான்.. இதிலும் கூட ஜாதகம் எல்லாம் பார்த்து தான் நடத்தியுள்ளோம்..” என கூறியுள்ளார் காவ்யா மாதவன்