தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல ஹீரோயின்களில் ஜரீன் கானும் ஒருவர். ஹேட் ஸ்டோரி-3 படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது சில படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், சீனாவில் வசிக்கும் இந்திய தயாரிப்பாளர் ஒருவர், அர்பாஸ் கான் மற்றும் அஷ்மித் படேலை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை ஜரீன் கானை நடிக்க கேட்டனர். ஆனால் படத்தில் அர்பாஸ் நடிக்க இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நடிகை ஜரீன் நான் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். படத்தில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தாலும் அர்பாஸ் நடிப்பதாலே இப்படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம் ஜரீன். எதற்காக ஜரீன் மறுத்தார், ஜரீனுக்கும், அர்பாஸ்க்கும் என்ன பிரச்னை என்று எல்லோரும் கேட்க துவங்கியுள்ளனர்.