விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பூரணமான நடிகைக்கு கையில் படம் இல்லாதபோது அவரது வீட்டார் அவருக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தனர். நிச்சயதார்த்தம்கூட முடிந்து விட்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் நடிகைக்கு இப்போது அதிக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதானல் திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து விட்டடார். ஆனால் உறவுக்காரர்களோ பேசியபடி திருமணம் நடக்காவிட்டால் மதகுருமார்களிடம் முறையிடுவோம் என்கிறார்களாம் என்ன செய்வது என்று தவித்து வருகிறார் நடிகை