மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளாக 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராவும். சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். மும்பை பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் இவர்களின் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த வழக்கின் முதற்கட்ட கவுன்சிலிங் நடந்தது. மலைக்கா, அர்பாஸ் இருவரும் பங்கேற்றனர். இருவரையும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி நடந்தும் அது பலனளிக்கவில்லை. இருவரும் விவகாரத்து கேட்டு பிடிவாதமாக உள்ளனர். இதனால் இருவருக்கும் எப்படியும் அடுத்தாண்டு, மே மாதம் விவாகரத்து கிடைத்துவிடும் என்கிறார்கள்.