தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் வெளியான ‛அம்மா கணக்கு' படத்தின் ஒரிஜினல் படமான ‛நில் பாட்டே சனாட்டா' படத்தை இயக்கியவர் அஸ்வினி திவாரி. இவர் அடுத்தப்படியாக ஆயுஸ்மான் குராணா, ராஜ்குமார் ராவ் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‛பரேலி கி பார்பி' என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஆயுஸ்மான், பிரிண்ட்டிங் பிரஸ் ஒன்றின் உரிமையாளராகவும், ராஜ்குமார் ராவ், எழுத்தாளர் ரோலிலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பரேலி கி பார்பி படம், 2017-ம் ஆண்டு, ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.