இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தமிழில் வெளியான ‛அம்மா கணக்கு' படத்தின் ஒரிஜினல் படமான ‛நில் பாட்டே சனாட்டா' படத்தை இயக்கியவர் அஸ்வினி திவாரி. இவர் அடுத்தப்படியாக ஆயுஸ்மான் குராணா, ராஜ்குமார் ராவ் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோரை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‛பரேலி கி பார்பி' என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஆயுஸ்மான், பிரிண்ட்டிங் பிரஸ் ஒன்றின் உரிமையாளராகவும், ராஜ்குமார் ராவ், எழுத்தாளர் ரோலிலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பரேலி கி பார்பி படம், 2017-ம் ஆண்டு, ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.