விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கல்லூரி டொனேஷன் சம்பந்தமாக போலீசால் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பளார். தான் யார் யாரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்கிறேன் என்கிற லிஸ்டை போலீசிடம் சொல்லிவிட்டாராம். அதில் தயாரிக்கிற சங்க நிர்வாகிகள் பலர் இருக்காங்களாம். சில ஹீரோக்களும், ஒரே ஒரு நடிகையும் இருக்கிறார்களாம். போலீஸ் எப்போது கதவை தட்டுமோ என்கிற பயத்துடனேயே இருக்காங்களாம். அவரு பணம் என்கிட்ட இவ்வளவு இருக்கு யார்கிட்ட கொடுக்கணும்னு சொல்லுங்க கொடுத்திடுறோம். ஆனால் எங்களை கோர்ட்டுக்கோ, ஸ்டேஷன்கு இழுத்திடாதீங்கன்னு டீல் பேச ஆரம்பிச்சிருக்காங்களாம். விசாரணை முடிவில் சினிமா ஏரியா பக்கம் கொஞ்சம் பரபரப்பு இருக்கும் என்கிறார்கள்.