குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
18 ஆண்டுகளாக நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்த நடிகர் அர்பாஸ் கானும், மலைக்கா அரோராகானும் சமீபத்தில் பிரிந்தனர். அதோடு விவாகரத்து கேட்டு இருவரும் கோர்ட் படியும் ஏறியுள்ளனர். இதனிடையே மலைக்கா, அர்பாஸை பிரிய நடிகர் அர்ஜூன் கபூர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம் தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை நடிகை மலைக்கா மறுத்துள்ளார்.
இதுப்பற்றி மலைக்கா கூறியிருப்பதாவது... ‛‛அர்ஜூன் கபூர் என்னுடைய நல்ல நண்பர், ஆனால் சிலர் அதை வேறு விதமாக தவறாக பார்க்கின்றனர். அது உண்மை கிடையாது'' என்று கூறியுள்ளார்.