‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாளத்தில், நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம், திரைக்கு வராத கதை என்ற பெயரில், தமிழில், 'டப்'பாகியுள்ளது. இப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட நதியா, 'நான் மும்பையில், கணவருடன் வசிக்கிறேன்; என் மகள்கள், அமெரிக்காவில் படிக்கின்றனர். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட, மனசுக்கு பிடித்தமான கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிக்கிறேன். இந்த திரைக்கு வராத கதை படத்தில், சமூக நோக்கமுள்ள போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். தனுஷ் இயக்கத்தில், ராஜ்கிரண் நடிக்கும், பவர்பாண்டி படத்தில் நடிக்க கேட்டனர்; ஆனால், நான் எதிர்பார்த்தபடி, கதாபாத்திரம் இல்லாததால், மறுத்து விட்டேன்...' என்றார். காக்கை நோக்கு அறியும்; கொக்கு உப்பு அறியும்!
— எலீசா