தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் வெளியான, நான் ஈ, மகதீரா மற்றும் பாகுபலி ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர், விஜயேந்திர பிரசாத். பிரபல தெலுங்குப்பட இயக்குனர், ராஜமவுலியின் தந்தையான இவர், தெறி படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில், விஜய் நடிக்கயிருக்கும் புதிய படத்திற்கும், கதை எழுதுகிறார். இதுவரை, அவர் கதை எழுதிய, எல்லா படங்களும், 'ஹிட்' என்பதால், அவர் கதையில் நடிப்பதில், ஆர்வம் காட்டியுள்ளார் விஜய்.
— சினிமா பொன்னையா