இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் அஜய் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‛சிவாய்'. தற்போது அஜய், ‛சிவாய்' படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த புரொமோஷனில் அஜய்யிடம் ,‛ஏ தில் ஹே முஷ்கில்'படத்திற்கு தடை விதித்ததைப்பற்றி கேட்டனர்.
இதற்கு அஜய் பதிலளித்தாவது.... "‛ஏ தில் ஹே முஷ்கில்' படம் வெளியாவதில் எனக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை. இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் வெளியாவது எனக்கு மிகவும் சவாலாக இருக்கும். ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தின் வெளியிட்டிற்கு நான் என்றும் ஆதரவாக தான் இருக்கிறேன். இப்படத்திற்கு பிரச்சனை வந்த போது முதலில் குரல் கொடுத்ததும் நான் தான் " என்றார்.