'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
முன்னாள் பிரதமர் இந்திராவின் கொலை சம்பவத்தையும், அதன்பின் நடந்த கலவரத்தையும் மையமாக வைத்து உருவாகியுள்ள படம் "31 அக்டோபர். இப்படத்திற்கு சென்சார் போர்டின் ஒப்புதல் பெற பல ஆண்டுகள் ஆனது. சமீபத்தில், சென்சார் போர்டு ஒப்புதல் தர படக்குழுவினர் ரிலீஸ்க்கான வேலைகளில் மும்முரமாய் இறங்கினர். இதையடுத்து படம் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால் இடையில் ஒருவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிபோய் உள்ளது. அதன்படி 31 அக்டோபர் படம் அடுத்தவாரம், அக்டோபர் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது.
31 அக்டோபர் படத்தில், சைப் அலிகானின் சகோதரி சோகைல் அலிகான் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சிவாஜி லோதல் பாட்டில் இயக்கியுள்ளார்.
31 அக்டோபர், படம் கடந்தாண்டே ரிலீஸாக வேண்டியது, ஆனால் பிரச்னை காரணமாக இப்படம் தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே போனது குறிப்பிடத்தக்கது.