இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரம்மோற்சவம் படத்தின் தோல்விக்கு பின்னர் டோலிவுட்டின் பிரின்ஸ் மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிக்கின்றாராம். வாஸ்கோடகாமா என தற்செயலாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கின்றது. இப்படத்திற்கு தலைப்பு தேடும் பணியில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளாராம். சிவா, அபிமன்யு போன்ற பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் திரைக்கு வரவுள்ளதால் பொதுவான தலைப்பை தேடி வருகின்றனர். சென்னையில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது ஐதராபாத் சென்றுள்ளது