அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பெப்ஸி உமாவுக்கு பிறகு பேசப்படும் சில இளையதலைமுறை தொகுப்பாளினிகளில் ரம்யா குறிப்பிடத்தக்கவர். மொழி மற்றும் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். சேனல்கள் தவிர பல விழாக்களிலும் தொகுப்பாளினியாக பங்கேற்று தனது கலகலப்பான பேச்சினால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
மேலும், 2014ல் அபராஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்யா, ஒரே வருடத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதோடு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில், யாராவது மீடியாவினர் தான் தாய் வீட்டில் வாழ்ந்து வருவது பற்றி கேட்டால், மீடியாவின் நான் பங்கேற்று வரும் நிகழ்ச்சிகள் பற்றி கேளுங்கள் சொல்கிறேன். ஆனால் சொந்த விசயம் பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் ரம்யா.