ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாநகரம் படத்தின் வெளியீட்டை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார் ரெஜினா. 'இந்த படம் வெளியானால், கோலிவுட்டில் எனக்கு பெரிய பிரேக் கிடைக்கும்' என, மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் அவர். கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கு பின், தமிழில் ரெஜினாவுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த சில படங்களும், பெரிதாக பேசப்படவில்லை. இதனால், கோலிவுட் அவரை ஓரம் கட்டி வைத்திருந்தது. தற்போது, வழக்கு எண் படத்தின் ஹீரோ ஸ்ரீயுடன் நடிக்கும் மாநகரம், த்ரில்லர் கதை என்பதாலும், தற்போதைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் காட்சிகள் இருப்பதாலும், படம் பெரிதாக பேசப்படும் என, ஆவலுடன் காத்திருக்கிறார் ரெஜினா.