தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீரஜ் பாண்டே இயக்கத்தில் கடந்தாண்டு அக்ஷ்ய் குமார், ராணா, டாப்சி ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ‛‛பேபி''. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பேபி படம் விரைவில் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.
இந்நிலையில், பேபி 2 படம் உருவாவது உறுதியாகியிருக்கிறது. அத்துடன் படத்திற்கும் ‛மீரா' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். முதல்பாகத்தில் நடித்த அக்ஷ்ய்குமார், டாப்சி ஆகியோரே இந்தப்படத்திலும் தொடர்கிறார்கள்.
இதுப்பற்றி நடிகை டாப்சி கூறியிருப்பதாவது... ‛‛ஆக்ஷ்ன், த்ரில்லர் படமாக உருவாக உள்ள மீரா படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறேன். இந்தப்படத்திற்காக நான் சில தற்காப்பு கலைகளும் பயில உள்ளேன். ஏனென்றால் படத்தில் எனக்கு ஆக்ஷ்ன் காட்சிகள் எல்லாம் உள்ளது என்று கூறியுள்ளார்.
மீரா படத்தை சிவம் நாயர் இயக்க, நீரஜ் பாண்டே தயாரிக்க உள்ளார்.